ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!
ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்ற உத்தரவு !! உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெடுஞ்சாலையை அகலப்படுத்தவதற்காக ஒரு மரம் வெட்டினால் அதற்காக 10 மரங்களை நட வேண்டும் என்றும் ,அப்படி 10 மரங்கள் நட்டு மரக்கன்றுகளை பராமரிக்க வில்லை என்றால் சாலை விரிவாக்கத்திற்காக எந்த மரமும் வெட்ட வேண்டாம் என்று நீதிபதிகள் … Read more