டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Strict action if extra amount is charged in Tasmac!! Minister's action announcement!!

டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! சுகந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218 வது நினைவு நாளையொட்டி ஈரோட்டிற்கு வருகை தந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சுகந்திர போராட்ட வீரர் பொல்லன் அவர்களுக்கு கூடிய விரைவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் … Read more

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

An 11-year-old boy sells goods on the block in an alley shop!! Shocking video going viral on the internet!!

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!! திமுக ஆட்சி வந்த பிறகு சிறுவர்களிடம்  மது பழக்கம் வந்துவிட்டது. ஆங்காங்கே சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளி சீருடையிலேயே மது அருந்தும் வீடியோக்கல் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.போதை ஒழிப்பு என்ற விழிப்புணர்வை ஒரு பக்கம் ஏற்படுத்தி வந்தாலும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மறு பக்கம் மதுவுக்கு  அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் 11 வயதே ஆன சிறுவன் பிளாக்கில் … Read more

மது விற்பனையில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு வருமானமா ?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூலை மாதம் தொர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , ஜூலை மாதமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய இயலாததால் சனிக்கிழமை அன்று மதுவை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்க மக்கள் அலை மோதி வருகின்றனர்.சனிக்கிழமை மட்டும் விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் … Read more