Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு? கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு: சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை … Read more

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

Govt instructs power supply companies to raise electricity tariffs to compensate

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் மின் துறை அமைச்சகம் ஓர் வரையறுக்கப்பட்ட விளக்க குறிப்பை கொடுத்துள்ளது. அதில் பல மாநிலங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் சரியான கட்டண விவரங்களை சமர்ப்பிக்காமல் தாமதமான செலுத்தப்படும் கட்டண விவரங்களை மட்டும் சமர்ப்பிப்பதாக குறை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் உள்ள பகிர்மான நிறுவனங்கள் செலவுகளை காட்டாத வகையில் கட்டண விவரங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர். … Read more