குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்!  குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 46. இவர், அந்த மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி வயது 36. இவர்களுக்கு சீனிவாசன் வயது 16,  ஆகாஷ் வயது 14 என 2 மகன்களும், … Read more

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!! சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரையை சேர்ந்த ஹரி (40) இவர் மனைவி கோமதி (35).இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.மேலும் ஹரி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்துள்ளது.ஏற்கனவே சந்தேக குணம் படைத்த ஹரி தனது மனைவி வேலைக்குச் செல்லவும் மேலும் … Read more