மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

The husband who sold his wife in a bargain! Shocked bride!

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்! பெண்கள் சிலர் ஒருவரை பற்றி அறியாமல் காதலித்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் அவர்களின் சுயரூபமே வெளிவருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் சில ஆண்களும் அவ்வாறு தான் உள்ளார்கள். கல்யாணம் முடியும் வரை நல்லவர்களாகவே தங்களை பாவித்து கொண்டு திருமண முடிந்ததும் அவர்களின் சுயரூபம் வெளிவந்து விடுகிறது. பல இடங்களிலும் தற்பொழுது வரை வரதட்சணை கொடுமை இருந்து … Read more