வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!!
வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!! தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களகா பெய்து வரும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ,சிதம்பரம் போன்ற பகுதியில் 30 சென்டிமீட்டர் மேல் மழை பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதியல் பயிரிடப்பட்ட சம்பா பையிர்கள் பெறும் அளவில் சேதம் அடைந்துள்ளது.செம்பனார்கோவில் ,பொறையார், மயிலாடுதுறை பகுதியில் 16 சென்டிமீட்டர் … Read more