நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்! தற்போது மழை காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், தொண்டை புண், சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு அதிகளவு நெஞ்சு சளி ஏற்பட்டு அதனால் மூச்சு விடுவதில் சிரமம் … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்! பொதுவாக சீரகத்தை உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் மட்டுமே சேர்த்துக் கொள்ளுவோம். சீரகம் என்பது நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்ன பலன் என்று எந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக இந்த சீரகத் தண்ணீர் கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. … Read more