தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! உங்களது சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் அதனை முதற்கட்ட அறிகுறி அவர்களின் தோலிலேயே தெரிந்துவிடும். முதல் கட்டமாக உங்களது தோலானது மிகவும் வறண்டு காணப்படும். சரியாக கவனித்துப் பார்த்தால் அதன் நிறமும் மாறுபட்டு இருப்பதை அறியலாம். இது அனைத்தும் உங்களது சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான முதல் அறிகுறி. ரத்தத்தில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்றுவதுதான் சிறுநீரகத்தின் முக்கிய வேலை. ஆனால் … Read more

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்! பீர்க்கங்காயில் அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும்நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் … Read more

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்!

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்! பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும். ஆரஞ்சு … Read more

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ! நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது. அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் … Read more