ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு!

seizure-of-vehicles-parked-at-the-bus-station-in-erode-district-action-order-of-the-police

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈரோடு பஸ் நிலைய பகுதியில் முறையில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளில் மற்றும் சைவர்கள் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டுச் செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்த் குமார் தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து … Read more

பெரம்பலூரில் மதுபானக் கடை ஊழியர்களிடம் ரூ.3.50 லட்சம் பணம் பறிப்பு!

பெரம்பலூர் அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் … Read more

சிவகங்கையில் இரட்டை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம்!

பணத்திற்காக இரண்டு பெண்களை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கையில் அரங்கேறியுள்ளது.