அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை! பிரபல யூட்யூபரின் கார் அதிக வேகமாக வந்து மோதியதால் தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி வயது 55.  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக  இவர் பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி இரவு பணியை முடித்து விட்டு … Read more

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் … Read more