பெண்ணின் கைப்பையில் இருந்து குதித்து ஓடிய அணில்கள்!!! மிரண்டு போன அதிகாரிகள்!!!

பெண்ணின் கைப்பையில் இருந்து குதித்து ஓடிய அணில்கள்!!! மிரண்டு போன அதிகாரிகள்!!! மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பெண்ணின் கைப்பையை சோதனையிட்ட பொழுது பெண்ணின் கைப்பையில் இருந்து இரண்டு அணில்கள் குதித்து ஓடியது. இதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போனர்கள். இந்தியாவில் சில அறிய வகை பறவைகள், விலங்குகள் வளர்த்துவதற்கு தடைகள் இருந்து வருகின்றது. அந்த வகையில் பச்சைக் கிளிகளை மக்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்த்துவதற்கு தடை இருந்து வந்த நிலையில் தற்பொழுது இது … Read more

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை! மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் … Read more