இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவார்கள். அந்த வகையில் வருகிற 7 தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு … Read more

மகா சிவராத்திரி விழா! இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4  நாட்கள் மட்டுமே அனுமதி! 

மகா சிவராத்திரி விழா! இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4  நாட்கள் மட்டுமே அனுமதி!  மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் … Read more