மேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு!

மேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு! வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். காஞ்சிபுரம்,சென்னை, திருவண்ணாமலை,விழுப்புரம் புதுக்கோட்டை, திருவாரூர், தேனி,உதகை,கொடைக்கானல் தர்மபுரி,சேலம்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், தஞ்சை,கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய … Read more

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை! ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்?

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்? சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்களால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் ஏரி, குளங்கள்,தூர்வாருதல் குறித்தும் … Read more

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!!

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!! வட கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும்,மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி,கோவை ஆகிய இரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு,திருவள்ளூர், விழுப்புரம்,நீலகிரி, … Read more

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு,15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கள்ளக்குறிச்சி,கோயமுத்தூர், நீலகிரி,வேலூர்,திருப்பத்தூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, கன்னியாகுமரி திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் … Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!   ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்து தற்போது ஆந்திரா தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக மாறியுள்ளது.இதன் காரணமாக கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நாமக்கல்,கோவை,நீலகிரி, தேனி,திண்டுக்கல்,வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருப்பத்தூர், ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்! ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், சேலம்,கோவை, நாமக்கல் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,நீலகிரி, விழுப்புரம்,காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைகும்,வாய்ப்பிருப்பதாக சென்னை … Read more

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தல்! கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் அடுத்த 24 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் நாமக்கல் ஈரோடு,கோவை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருவண்ணாமலை, வேலூர், … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நீலகிரி,வேலூர்,திருவள்ளூர், ராணிப்பேட்டை,திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், திருவண்ணாமலை,ஈரோடு, திருப்பூர்,கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,தேனி,திண்டுக்கல்,கரூர், திருச்சி,மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும்,கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்,புதுச்சேரி பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை,சிவகங்கை, மதுரை,தேனி,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி,தர்மபுரி, நாமக்கல், சேலம்,ஈரோடு,கரூர், மற்றும் திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் இடியுடன் … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை,கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,சென்னையை பொருத்தவரை … Read more