ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Attention devotees! On this date Sabarimala Ayyappan Temple is reopened for special pooja!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு! பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில்தான். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more