24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!!

ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!! ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் இழுத்துச் சென்றனர். உத்தரகாண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் நவமுண்டி கிராமத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனைக் குறித்து மாணவிகளும் பெற்றோர்களும் … Read more