கரையை கடக்கிறது மாண்டஸ்.. இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்..!

மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. குறிப்பாக புயல் போன்ற பேரிடர் சமயங்களில் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியமாகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தேவையற்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. அதே போல பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். அபத்தான இடங்களில் Selfie எடுப்பதி … Read more

மாண்டஸ் என்ற பெயரில் புதிதாக உருவாகும் புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்! 

A new storm named Mantus! Chennai Meteorological Center!

மாண்டஸ் என்ற பெயரில் புதிதாக உருவாகும் புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்! கடந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதன்  காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் கடந்த வாரம் தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே புதிய … Read more