இவர்களுக்கு தலா ரூ10000 நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Relief of Rs 10000 each! Action order issued by the Chief Minister!!

இவர்களுக்கு தலா ரூ10000 நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மாண்டஸ் என்ற புயல் உருவாகி வரலாறு காணாத மழையா கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக பயிரிட்ட விவசாயிகள் வெள்ளத்தால் பயிர்கள் இழந்து மிகவும் வருந்தினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு அமைச்சர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர்கள் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர்.மேற்கொண்டு அவர்களுக்கு பயிர்க்கு இணையான நிவாரண … Read more

Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்!

Storm relief for whom? Important information released by the minister!

Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்! வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டனர். அதேபோல இந்த புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் இந்த … Read more

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாண்டஸ் புயல் காரணமாக அதிக கன மழை பெய்யக்கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்ட நிலையில் மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினர். அந்த வகையில் நேற்று இரவு மான்டஸ் புயல் ஆனது கரையை கடந்த நிலையில் தற்போது வரை மிதமான மழை காணப்படுகிறது. நேற்று புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை … Read more