மருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா?

Father-in-law killed son-in-law! Was it affection or hostility towards the daughter?

மருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா? ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன்.இவருடைய மனைவி காளியம்மாள்.இவருகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.உதயசூரியன் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது காளியம்மாளின் தந்தை வந்துள்ளார்.தகராறு நடப்பதை கண்டு மருமகனை ஒரு முறை கண்டித்துள்ளார். ஆனால் அந்த தகராறு ஆனது நடந்து கொண்டே இருந்தது.இந்நிலையில் வாக்குவாதம் முற்றியது.அவருடைய பெண்க்கு ஏற்பட்ட … Read more

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!..

The crazy father-in-law who invited the daughter-in-law to the house for sexual desire!..

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!.. நாமக்கல் மாவட்டம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் திடீரென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனக்கும் சிங்கிளாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக சிங்கிளாபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எனக்கு குழந்தை இல்லாததால் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Husband burnt his wife by pouring kerosene in Tuticorin district! There is a lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பை சேர்ந்தவர் சந்தனம். அவரது மகன் முத்துக்குமார் (34). இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பா (35) என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தனம் பாப்பாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று  … Read more

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more