தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் திடீர், திடீர் என மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்சாரத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மற்றொருபுறம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, … Read more

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!!

Does this even happen in EP billing? DGP Shailendra Babu Warning to People!!

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!! டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங் தரும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் இன்று இரவு பத்து மணியளவில் உங்கள் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்றும், மின்சார பில்லை கட்டவில்லை என்றும், மேலும் விவரங்களுக்கு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரை கொடுத்துவிடுவார்கள். நீங்கள் பதறி உடனடியாக அந்த … Read more