கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!!

DMK is caught in the dark.. Ruling party's dominance in Erode election!! Officials who are unable to condemn!!

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!! தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி என்றாலே தேர்தல் களத்தில் சற்று அதன் ஆதிக்கம் செலுத்தும் என அனைவரும் அறிந்ததே, இதனை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்பொழுது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. … Read more

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!!

Senthil Balaji's Betta Chicken Biryani Plan. Shut up ministers!!

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு தேர்தல் நடைபெறப்போவது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டதை அடுத்த அனைத்து கட்சியினரும் எவ்வாறு வாக்குகளை சேகரிக்க வேண்டும் எவ்வாறு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து களத்தில் இறங்கியது. முதலாவதாகவே ஆளும் கட்சியானது தனது முடிவில் தீர்க்கமாக … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Aadhaar linking with electricity connection is not mandatory.. Supreme Court's action order!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! விவசாயிகள் மற்றும் வீடுகள் தோறும் தமிழக அரசு மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இது குறித்த நபருக்கு முறையாக கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை அமல்படுத்தியது. மேலும் மானியம் மின்சாரம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால் அதனை ஒழுங்குமுறைப்படுத்தவும் இதனை அமல்படுத்தியுள்ளதாகவும் மின்சாரத்துறை தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் … Read more

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Information released by Minister of Electricity Senthil Balaji! This is the final power connection to link Aadhaar number!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து மின் கட்டணம் உயர்வு மக்களிடையே பெரும் சிரமம் அடைந்து வருகின்றது.அதனைதொடர்ந்து அரசு வழங்கும் மின்சார மானியத்தை தொடரந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்காக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!

Aadhaar connection with electricity connection.. New order issued in 3 days only!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!! விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் … Read more

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்! தமிழக மின்வாரியம் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர். அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கும் … Read more