இளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!!
இளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!! கள்ளக்காதலுக்காக மின்சார ஊழியர் செய்த தவறான செயலால் இளம்பெண்ணின் கணவரிடம் அடி வாங்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நேரு நகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் மின்சார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு விடுமுறை கிடையாது என்பதால் வழக்கம்போல … Read more