உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!
உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more