உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்!  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதிர்ச்சியான இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோவர்  மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாஹாலி. இவரது மனைவி ராணி. இந்த  தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி. இவள் … Read more