ஆரஞ்சு பழத்தோல் மட்டும் போதும்! அப்புறம் உங்க முகம் பளிச்சென்று ஆகிவிடும்!

முகத்தை அழகாக பொலிவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் எதுவுமின்றி வைத்திருக்க வேண்டும் என்பது பெண்களின் மிகப் பெரிய ஆசையாக இருக்கும். அதற்கு நாம் இரவில் இரண்டு சொட்டு தினமும் இதைச் செய்தால் மட்டும் போதும். உங்கள் முகம் சுருக்கமின்றி மிகவும் பளபளப்புடன் காணப்படும். தேவையான பொருட்கள்: 1. ஆரஞ்சு பழத்தோல் 2. தேங்காய் எண்ணெய் செய்முறை: 1. முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 2. அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3. … Read more

சீரான நிறத்தில் முகத்தை வைத்து கொள்ள வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்

Beauty Tips to Face Brightness

சீரான நிறத்தில் முகத்தை வைத்து கொள்ள வேண்டுமா? இதை பின்பற்றுங்கள் பெரும்பாலான பெண்கள் தங்களை அழகாக மாற்றவே அதிக நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.அதே போல சில ஏற்கனவே அழகாக இருக்கும் நபர்கள் அதை தக்க வைத்துக் கொள்ள கடும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பயன்படுவது தான் இயற்கையாக கிடைக்கும் பார்லி. பார்லியை உணவில் மட்டுமல்ல நம் முகத்திலும் பயன்படுத்தலாம்.ஆம் இதை பயன்படுத்தினால் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள முடியும்.இது குறித்து விரிவாக பார்க்கலாம். பார்லி … Read more