மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

Flirting with a student, an old man commits suicide

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை! அசாமில் மாணவியுடன் உல்லாசமாக இருந்த 65 வயது முதியவர் வீடியோ வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அசாமின் ஜோர்ஷத் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தீபன் கலிதா. இவர் கல்லூரி படிக்கும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ பலருக்கும் பரவப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதலங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மேலும் ஜோர்ஷத் பகுதியை … Read more

ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Elderly man committed suicide in Erode district! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை யடுத்துள்ள  திங்களூர் பாப்பம்பாளையம் கரட்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (78). இவரதின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் மாகாளியின்  மகன் பழனிசாமி. மாகாளி அவரது மகனுடன் வசித்து வந்தார். மேலும்  மாகாளி சற்று மனநலம்  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். மேலும் இந்நிலையில்  நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள  மரத்தில் தூக்கு போட்டு … Read more