கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more