ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்!  நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்தும் மிகவும் சுவையான ஒரு அற்புதமான பொடியை பற்றி பார்ப்போம். * ஒரு கட்டு முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு அலசவும். பின்னர் ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீர் முழுவதும் போனதும் ஒரு காட்டன் துணியை விரித்து அதில் ஈரம் போகும் அளவு கீரையை உலர்த்த வேண்டும். … Read more