இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..

Three people who were attacked with a knife and absconded in a land dispute!. Police raid!..

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !.. மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது. மேலும்  கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை … Read more

நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!!

The student who was talking well suddenly fell down and died!!

நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!! நெல்லை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கூந்தன் குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கலைச்செல்வி இவர் இருவருக்கும் பவித்ரா வயது 20 என்கிற  மகளும் மற்றும்  இரண்டு மகன்களும் உள்ளன. பவித்ரா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் சீராக இருப்பதால் சிகிச்சை பெற்று வந்தவர் சில தினங்களுக்கு முன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் … Read more