NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!!

NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!! இந்த காலத்தில் அனைவருமே ஆண்ட்ராய்டு மொபைலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அனைவருமே மொபைலில் தான் பாதி வாழ்க்கையை கழிக்கிறோம். மொபைலில் நமக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்க மிகவும் உதவுகிற ஒன்றுதான் இன்டர்நெட். ஆனால் இந்த இன்டர்நெட் சிறிது நேரம் பயன்படுத்தி விட்டாலே காலி ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டாலே 50 … Read more

உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!!

Don't clean your phone this way!! Otherwise it will be dangerous!!

உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!! இந்த காலத்தில் யாருமே ஸ்மார்ட் போன் இல்லமால் இருப்பதே இல்லை. வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என அனைத்து நேரமுமே இந்த போனில் நமது நேரத்தை கழிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக சிலவற்றை செய்து விட்டால், அது … Read more

PF தொகையை மொபைல் போனில் எப்படி பார்ப்பது? இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

PF தொகையை மொபைல் போனில் எப்படி பார்ப்பது? இதை தெரிந்து கொள்ளுங்கள்!! வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளத்தில் pf என்று ஒரு தொகை பிடிக்கப்பட்டு இருக்கும். இந்த pf தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆன்லைனில் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது திடீரென்று சர்வர் பிரச்சனை ஏதாவது ஏற்படும் அல்லது சிலருக்கு இதை பார்க்கவே தெரியாது. இது போன்ற சமயங்களில் மொபைல் போனை வைத்து எவ்வாறு பிஎப் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வது என்பதை இங்கு … Read more

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.   இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் … Read more