மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! 

people-beware-ban-on-blood-pressure-and-diabetes-drugs

மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்று நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பதஞ்சலி மருந்து பொருட்களை தான் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.அதனையடுத்து தற்போது எண்ணற்ற புது புது நிறுவனங்கள் வந்ததால் மக்கள் நாளடைவில் அதனை மறந்து புதுமைக்கு மாறிவருகின்றனர். ஆனாலும் ஒருசிலர் தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் மருந்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து வருகின்றனர்.அந்த வகையில் தான் … Read more

எதிரிகள் தொல்லைகளில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரு ரகசியம்! நீங்களும் இதை பயன்படுத்துங்கள்!

எதிரிகள் தொல்லைகளில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரு ரகசியம்! நீங்களும் இதை பயன்படுத்துங்கள்! திரவ நிலையில் இருக்கும் மெர்குரி எனப்படும் பாதரசத்தை, திட வடிவம் கொண்டதாக மாற்றி, ஆன்மிக நலன்களுக்கு பயன்படுத்தும் முறை சித்தர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுப்பொருட்களில் ஒன்றாக உள்ள பாதரசமானது, பஞ்சபூதங்களில் தண்ணீரும், காற்றும் இணைந்த தன்மை உடையது. இது பல நிறங்களில் இருந்தாலும் வெண்மைதான் அதிகமாக காணப்படுகிறது.   திரவ நிலை உலோகமான பாதரசத்தை மூலிகை சாறுகளால் தூய்மைப்படுத்தி அதே … Read more

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ! அவரைக்காயில் அதிக அளவு மருத்துவப்பயன்கள்உள்ளது.அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். மேலும் அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஜூஸ்! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க!

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஜூஸ்! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க! தற்போது காலகட்டத்தில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் காணப்படுகிறது அந்த வகையில் உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இது நிச்சயம் பலன் தரும். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க இது உதவும். கேரட் சாற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டு ஆக்சிடெண்டுகள் உள்ளன. காபி … Read more