கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!!

கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வலுத்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவது என்பது தமிழகத்திற்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.அதேபோல் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் உரிய தண்ணீர் திறந்து விடாமல் இழுத்தடித்து வந்த கர்நாடக அரசின் செயலை கண்டித்து கடந்த 18 ஆம் … Read more