பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? 

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன?  பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமுக்குள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை தூப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அலர்ட் ஆன ராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். தீவிரவாதிகள் உள்ளே புகுந்து … Read more

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!  கடந்த வாரம் 12-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டு கொள்ளப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்த நான்கு பேரில் இருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்தை … Read more