ரிசர்வ் பேங்க்  வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது!

The information released by the Reserve Bank! These are the most important banks!

ரிசர்வ் பேங்க்  வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது! நேற்று ரிசர்வ் வங்கி ஆர்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனியார் வங்கிகளாக ஐசிஐசிஐ  மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக உள்ளது.இந்த சிறப்பு நிலையைத் தொடர்வதன் மூலமாக, பொருளாதார நெருக்கடி காலங்களில் அரசின் ஆதரவு இந்த வங்கிகளுக்கு கிடைக்கும். மேலும் நிதிச் சந்தையிலும் இந்த வங்கிகளுக்கு சில முன்னுரிமைகள் வழங்கப்பட்டு … Read more

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு!

Attention people, finish your jobs in the bank immediately! 14 days bank holiday!

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு! ரிசர்வ் பேங்க் ஆப் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகின்றது.அந்த வகையில் ஜனவரி மாதமும் விடுமுறை அளிக்கும்.ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.அதன் அடிப்படையில் மாநிலம் சார்ந்த பண்டிகைகள்,மாத விடுமுறை மற்றும் பொது பண்டிகைகள் என்ற வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறையை அறிவித்து வருகின்றது. அடுத்த … Read more

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக மாத வருமானம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களைப் போலவே கூலித் தொழிலாளிகளும் பெருமளவு பாதிப்படைந்தனர். தொற்று பாதிப்பு முடிந்து அரசாங்கம் தளர்வுகளை வெளியிட்டது. இந்த தளர்வுகளில் பொதுமக்கள் பலர் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர். இந்த விவரத்தை தற்பொழுது … Read more

பாரத ரிசர்வ் வங்கி வெளியுட்ட புதிய சலுகை?

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியாக விளங்கும் எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பயனாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் குறைந்தபட்சநிலுவைத் தொகையை பராமரிப்பதற்கு பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப் போவதாக இல்லை என்று தெரிவித்தது. அதாவது வங்கிக் கணக்கில் செல்போன் எண்ணை பதிவு செய்தபின் நாம் எடுக்கும் பண பரிவர்த்தனைக்கு எஸ்எம்எஸ் மூலமாக வரும் சேவைக்க மற்றும் ஜிஎஸ்டி ரூபாய் … Read more