5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மைதானத்தை கணிக்க முடியாது! ஆடுகளம் குறித்து கூறிய கேப்டன்!
5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மைதானத்தை கணிக்க முடியாது! ஆடுகளம் குறித்து கூறிய கேப்டன்! நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஆடுகளம் குறித்து குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார். நேற்று(ஜூன்6) அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more