லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக குடி வர இந்த ஒரு தூபத்தை மட்டும் போட்டால் போதும்.கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகி கொண்டே இருக்கும். … Read more

உங்கள் வீட்டில் தெரியாமல் கூட இந்த 2 தவறுகளை செய்து விடாதீர்கள்!! பணம் வந்த வழியே சென்று விடும்!!

உங்கள் வீட்டில் தெரியாமல் கூட இந்த 2 தவறுகளை செய்து விடாதீர்கள்!! பணம் வந்த வழியே சென்று விடும்!! நாம் சம்பாதிப்பது நல்ல நிலையான வாழ்க்கையை வாழத்தான்.ஆனால் சம்பாதிக்கும் பணம் கையில் தங்க வில்லை என்றால் சம்பாதித்து என்ன பயன் என்று மனசு விரக்தி நிலைக்கு சென்று விடும்.வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடக்ச்சம் இருந்தால் மட்டுமே நாம் சம்பாதிக்கும் பணம்,சேமிக்கும் பணம் நம் கையில் தங்கும்.ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் வந்த பணம் வாசல் … Read more