நிலத்தை திருப்பி கேட்ட தந்தை!  மகன் செய்த படுபயங்கர காரியம்!

நிலத்தை திருப்பி கேட்ட தந்தை!  மகன் செய்த படுபயங்கர காரியம்!  ஸ்ரீபெரும்புதூர் அருகில் சொத்து தகராறு ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை மகன் கொலை செய்தார். காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் ராமச்சந்திரன் வயது 40 சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். எத்திராஜ் தனது மூத்த மகன் கண்ணனுடன் வசித்து வருகிறார். … Read more

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

The police are intensively searching for the mysterious person who killed DSP by loading a lorry!

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா  மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட்  கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more