ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்!

ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்! தற்போது ஏடிஎம் மோசடி ஏடிஎம் கொள்ளை போன்றவற்றை தடுக்கும் வகையில் சில வங்கிகள் ஏடிஎம் இல்லாமலேயே ஏடிஎம் மெஷினிலிருந்து பணம் எடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின் மூலம் உங்கள் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்போடு இருப்பதுடன்,சில நேரங்களில் அவசர தேவைக்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் பொழுது திடீரென்று ஏடிஎம் – யை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்போம்.இது போன்ற அவசர தேவைகளுக்கும் … Read more

அபராத கட்டணத்தை உயர்த்தும் வங்கிகள்! மின்மம் டெப்பாசிட் இல்லையென்றால் இதுதான் முடிவு!

வங்கிகளில் சேமிப்பு கட்டணம் மற்றும் பிற சேவைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அபராதம் உயர்த்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! முக்கிய அறிவிப்பு!

இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! முக்கிய அறிவிப்பு!

இஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!!

இஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!! வங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடனுக்காகவோ அல்லது மற்ற தவணைகளுக்கோ இஎம்ஐ கட்டச் சொல்லி உங்கள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தால் அதனை உடனடியாக கட்ட வேண்டுமா அல்லது அரசு அறிவித்த மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டலாமா என்கிற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. வங்கியில் வாங்கிய கடனை 3 மாதங்களுக்கு பிறகு வட்டி இல்லாமல் செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் … Read more