வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.?

வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.? வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தி வரும் சம்பவம் உலக நாடுகளிடையே வேறு விதமான பார்வையை உண்டாக்கியுள்ளது. அமெரிக்கா, சைனா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளும் இந்த வைரஸால் ஆடிப்போய் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், … Read more

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு! வடகொரியாவில் புதிய கட்டிடம் ஒன்று திடீரென முளைத்து இருப்பது சேட்டிலைட் புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்து சமாதான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது என்பது தெரிந்ததே. அண்மையில் ’எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு வாஷிங்டன் எடுக்கும் முடிவைப் பொருத்தது’ என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கை விடுத்ததே மீண்டும் … Read more