2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!!

After 2 years, Vandalur Park will change in Veraleval!! Introducing Super Program!!

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!! தமிழகத்தில் பல சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு  தமிழகத்தில் எண்ணில் அடங்காதா அளவிற்கு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா இதற்கு மட்டும் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இதில் அதிக அளவில்  வன உயிரினங்கள் உள்ளது. இந்த வண்டலூர் பூங்கா … Read more

8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும்..! மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்!

8 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: அறிஞர் … Read more