ஈரோடு – உர விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.4 கோடி பறிமுதல்!!

ஈரோடு மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர். இவரது வீடு நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நிலம் வாங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட … Read more

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..! டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..!டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!! நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாக கூறப்பட்ட வதந்திக்கு நெத்தியடி அடித்தது போல் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார் விஜய்சேதுபதி. நடிகர்கள் பலர் வெவ்வேறு மதம் மாறிவருவதாகவும், பணத்தின் மூலம் தனது நண்பர்களையும் சேர்த்து மதம் மாற்றி வருவதாகவும் விஜய் உள்ளிட்ட பலர் மீது விமர்சனம் எழுந்தது. நடிகர் விஜய், ரமேஷ் கண்ணா, விஜய்சேதுபதி மற்றும் சில நடிகைகள் கிறித்தவ மதம் மாறியதாக சமூக வலைதளத்தில் வதந்தி … Read more

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா? கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் என்பவரின் மீதான வருமான வரி நடவடிக்கைகளால் தான் அவரது நெருங்கிய நண்பரும் காபி டே நிறுவனருமான சித்தார்த்தா அவர்களும் வருமான வரிச் சோதனை வளையத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா நேத்ராவதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. வருமான வரித் துறை கொடுத்த … Read more