பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ?
பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ? சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் நிர்மலா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்திருக்கின்றார். இவருடைய வயது 64 ஆகும். இவர் ஆரம்பத்தில் இருந்தே கோயிலுக்காக சில சேவைகளை செய்து வருவார். சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்தவர் குமார் இவருடைய வயது 22. குமார் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குமார் வீட்டிற்கு … Read more