இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!!
இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!! நடைபாதையில் வசித்து வரும் மக்களுக்கு இனிமேல் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ராதாக்ருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரத்தில் வசிக்கும், மக்களுக்கும் இனிமேல் உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு புதிதாக வங்கிகளில் அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதன்மூலம் உரிமைத்தொகையானது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார். மகளிர்க்கு மாதம்தோறும் … Read more