இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!! திருப்பதியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் தரிசன முறையில் தேவஸ்தானம் மாற்றம் செய்து வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் கடந்த வாரம் கூட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தற்பொழுது கோடை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள … Read more

வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! 

வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். முறையான தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுமாறும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை. தலைக்கவசம் அணிவது கட்டாயம் எனக் கூறினாலும் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையே இந்த விதிமுறையை கடுமையாக்குகின்றனர். அப்பொழுது மட்டுமே பொதுமக்கள் தலைக்கவசம் அணிய … Read more