இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!!

Now everything can be known through this app !!New service introduced by SBI Bank!!

 இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!! இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ  தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியாதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கி தொழில்நுட்ப ரீதியாக பல புதுப்புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அந்த வங்கி வாட்சப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில்  விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளவும் … Read more

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது! கொரோனா பாதிப்பை பயன்படுத்தி வாட்சப் மூலம் சானிடைசர் மற்றும் முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கொரோனாவை தடுக்க … Read more