இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!

After them, the work will be given to the successors! The order issued by the Tamil Nadu government!

இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் மின் வாரிய ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிகாலத்தில் ஊழியர்கள் மரணமடைந்த 101 பேரின் வாரிசுகளுக்கு … Read more