விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

Annamalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த புகழேந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமானது விக்கிரவாண்டி தொகுதியை காலித் தொகுதி என்று அறிவித்தது.இந்நிலையில் வருகின்ற ஜூலை 10 அன்று இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் … Read more

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ்

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தங்களிடமிருந்து இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து படு தோல்வியை தழுவியது.இந்த இடைத் தேர்தல் அதிமுக Vs திமுக என்பதை விட பாமக vs திமுக என்று தான் இருந்தது.அந்த அளவிற்கு திமுகவும் பாமகவும் மாறி … Read more

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

Vanniyarasu

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது. வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் … Read more

விக்கிரவாண்டியில் உண்மையான வெற்றி நாயகன் சி.வி சண்முகம்

ADMK CV Shanmugam as Deputy Chief Minister-News4 Tamil Latest Online Tamil News Today

விக்கிரவாண்டியில் உண்மையான வெற்றி நாயகன் சி.வி சண்முகம் தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணியே வென்றது இருப்பினும் இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி தான். அதற்கு காரணம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய சமூகமாக வன்னியர் சமூகம் இருந்து வருவது தான் . அந்த சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக ” நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வன்னியர்களுக்கு MBC பிரிவில் உள் ஒதுக்கீடு தருவோம் ” … Read more

பொய் வணிகருக்கு படுதோல்வி! மக்கள் யார் பக்கம் என்பது நிரூபனமாகியுள்ளது-மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

பொய் வணிகருக்கு படுதோல்வி! மக்கள் யார் பக்கம் என்பது நிரூபனமாகியுள்ளது-மருத்துவர் ராமதாஸ் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், … Read more

சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம் சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர் என ஆளும் அதிமுகவை சார்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றதொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, பொய் பேசிக் கொண்டிருக்கும், ஆணவம், அகம்பாவம், சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் … Read more

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு விக்கிரவாண்டி சட்டமண்ட தொகுதி அதிமுகவின் இடைத்தேர்தல் வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்னும் 5 நாட்களில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் அடுத்து வரவுள்ள சட்டமன்ற … Read more

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று இரவு கெடார், விக்கிரவாண்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் அங்கு பேசியதாவது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மத்தியில் திட்டமிட்டபடி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம்

MK Stalin

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம் அடுத்த மாதம் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ளதால் அப்பகுதிகளில் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. இந்நிலையில், இதுவரை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுகவினருக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி

ADMK and PMK Alliance Power in Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி தமிழகத்தில் நாங்குநேரி,விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்பமனு அளித்திருந்தனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியை போட்டியிடுவதற்காக திமுக சார்பாக புகழேந்தியை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.அதிமுக சார்பில் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் … Read more