மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!

22 fishermen freed!! Action warrant issued by the Sri Lankan court!!

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!! கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.  இந்த நிலையில் மண்டப பகுதியை சேர்ந்த தேவா, நடராஜன், நாகாராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்ற போது  இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்தது இன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more