தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 18 … Read more