Astrology, Breaking News
விநாயகர்

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..
தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்.. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் ...

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??
கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா?? நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் அத்தனையும் நீங்கி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் உடைக்கும்போது சிறு ...

திருவள்ளூரில் விபரீதம் : விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள், பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் ...

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!
சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் ...

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! கொரோனா காலகட்டத்தில் நாம் பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் பிள்ளையார் சிலையை கரைக்க ...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்! ஓம் என்ற மந்திரத்திற்குரிய முழுமுதல் கடவுளான விநாயகர் பிறந்த தினம் இன்று. எளியோருக்கு மிக ...

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேற விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள். கணேச காயத்திரி மந்திரம்:‘ஓம் தத் புருஷாய ...

ஏன் புதன் கிழமைகளில் விநாயகரை வணங்க வேண்டும் ?? கட்டாயம் பாருங்கள்!
வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் ...