தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..   கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா?? நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் அத்தனையும் நீங்கி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் உடைக்கும்போது சிறு சிறு துண்டுகளாக சிதறுகின்றன. தேங்காய் சிதறும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப் படுகின்றன. முதலில் நாம் அனைவரும் விநாயகருக்கு மட்டுமே தேங்காய் உடைக்க வேண்டும் என எண்ணுவது தவறு. மேலும் சில பகுதிகளில் முருகனுக்கும், அம்மனுக்கும் மற்றும் மாரியம்மனுக்கும் கூட சிதறு … Read more

திருவள்ளூரில் விபரீதம் : விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள், பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை, சிறுகடல் பகுதியை சேர்ந்த ஷ்யாம் விக்னேஷ் (13). அதே பகுதியை சேர்ந்த மோனிஷ் (12). விநாயகர் சதுர்த்தியன்று மாலையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக, பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றுள்ளனர். அங்கு, கால்வாயில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, எதிர்பாராத … Read more

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் … Read more

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! கொரோனா காலகட்டத்தில் நாம் பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் பிள்ளையார் சிலையை கரைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் சிலை வாங்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் உடையவர்கள் வீட்டிலேயே முறைப்படி எவ்வாறு பிள்ளையாரைப் கரைக்க வேண்டும் என்பதனைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். விநாயகரை வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் https://bit.ly/2EeurRd விநாயகர் சிலையை,ஒன்று அல்லது மூன்று அல்லது … Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்! ஓம் என்ற மந்திரத்திற்குரிய முழுமுதல் கடவுளான விநாயகர் பிறந்த தினம் இன்று. எளியோருக்கு மிக இனிய கடவுளாக பிள்ளையார் திகழ்கின்றார்.எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்குவதற்கு முன்பும் நம் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரமிப்போம்.இதற்கு காரணம் காரிய தடைகளை நீக்குவதில் வல்லமை படைத்தவர் இந்த கணேசன்.இதுபோன்று அனைத்து செயலிருக்கும் முதலில் திகழும் விநாயகரை அவர் பிறந்த நாளில் நாம் வழிபட்டால் அனைத்து விதமான சகல … Read more

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேற விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள். கணேச காயத்திரி மந்திரம்:‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி நந்தோ தந்தி ப்ரசோதயாத்’

ஏன் புதன் கிழமைகளில் விநாயகரை வணங்க வேண்டும் ?? கட்டாயம் பாருங்கள்!

வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது. புதன் கிரகம் ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். விநாயகர் வழிபாடு … Read more