தூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்! தூத்துக்குடி மாவட்டம் கோமஸ்புரம் பகுதியில் சேர்ந்தவர் உலகமணி(58). இவர் மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வளையல் வியாபாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்திற்கு வியாபாரம் செய்ய. பாற்று ஓடை பகுதியில் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் மாற்று பாதையான தூத்துக்குடி துறைமுகம் மதுரை ரோட்டில் பாலன் வேலை முடிவடையும் இடத்தில் சென்று மோட்டார் சைக்கிள் திருப்பினார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று … Read more