என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம்

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம் இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது என்று சி.விஜயபாஸ்கர் வீடு முன்பு இருந்த காவலர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சி.வி. சண்முகம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே, குட்கா … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ADMK leaders and volunteers protest in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை … Read more

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!! பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்களையும் செருப்பையும் தூக்கி அவர் வீடுகளில் எறிந்தனர்.இதனால் அங்குள்ள … Read more

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு!

200 per kg of sugar! Half a kilo of lentils costs Rs.1000! Country in famine!

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு! இந்த கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்தது.இந்த நிலையில் அனைத்து நாடுகளையும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை … Read more